Just In
- 37 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்! my story #257
பணம் பத்திரம் கையில் சேர்ந்தாற் போல காசு வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருக்கும். அது பத்து ரூபாயாக இருந்தாலும் சரி ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. என் ஆறாம் வகுப்பின் போதிருந்து இந்த பழக்கம் எனக்கு ஆரம்பித்து விட்டிருக்கிறது. வேறு யாராவது சொல்லியோ, பார்த்தோ அல்ல சொந்த அனுபவம், பணத்தை தொலைத்து அடியும் மிதியும் வாங்கிய அனுபவம் என்னை அப்படி சிந்திக்க வைத்திருந்தது.
ஆறாம் வகுப்பில் பள்ளிச் சுற்றுலாவிற்கு 600 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சொல்லும் போதே வயிறு கலங்கியது. அம்மா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு என்னை துரத்துவது போல பிரம்மை. அவ்ளோ பணமா? அதெல்லாம் வேண்டாம் ஸ்கூலுக்கு படிக்க தான போற என்று அப்பாவின் வசை சொற்கள். அக்காளிடம் கெஞ்சினாள் கொஞ்சம் தேற்றலாம் என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டேன். உடன் படித்த தோழிகள் அடுத்தடுத்த நாட்களில் பணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஏய்..., நாங்க எல்லாம் போறோம். நீ வர்லையா ஜாலியா இருக்கும். மூணு நாள் ஃபிரண்ட்ஸ்ஸோட இருக்கலாம்... வீட்ல கொஞ்சம் கேளுப்பா என்றார்கள். என்னையும் ஒரு சிலரையும் தவிர அத்தனை பேரும் சுற்றுலாவிற்கு பேர் கொடுத்திருந்தார்கள்.