Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 13 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காலேஜ் போனா எல்லாம் என்ஜாய் பண்ணலாம்னு நினச்சுட்டேன்! my story #253
மகளுக்கு அட்வைஸ் சொல்வதற்கு பதிலாக பட்டால் தான் புரியும் என்று நினைத்த தந்தை...மகளுக்கு புரிந்ததா? தந்தை நினைத்த காரியம் நிறைவேறியதா என்பதை பற்றிப் பேசுகிறது.
என்ன தான் திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்த கல்லூரிப் பருவத்தில் அந்த வாழ்க்கை எல்லாமே நமக்கு போதுமானதாக இருப்பதில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வாழ்க்கை ஓடத்தில் ஓட ஆயுத்தமாக நம்மை தயார் படுத்திக் கொள்ளும் வேலை தான் நம் கல்லூரிப் பருவம்.
இப்படி யாரும் சொல்லவில்லை நானாகவே நம்பிக் கொண்டிருந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு எல்லாம் வெளியில் எட்டிக் கூட பார்க்க விடாமல் ஓர் சிறைச்சாலையை கட்டமைத்து என்னை படிக்க வைத்தார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நேரம் கூட படித்துக் கொண்டே செல்ல வேண்டும், சில நேரங்களில் என்னை ஒப்புவிக்கச் சொல்லி அம்மா டாச்சர் செய்வார். இதோடு முடிந்ததா என்றால் விதவிதமான பெயர்களில் வைக்கப்படுகிற தேர்வுகளில் எல்லாம் முழு மதிப்பெண் பெற வேண்டும். குறைகிற ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ஆசிரியரிடமும், அப்பாவிடமும் காரணம் சொல்ல வேண்டும்.
எல்லாம் இந்த எக்ஸாம் வைக்கும் தான். நல்ல மார்க் எடுத்து நீ நல்ல காலேஜ்ல சீட் வாங்கிட்டன்னா அவ்ளோ நீ ரிலாக்ஸ் ஆகிடலாம். ஜாலியா இருக்கலாம். உன்னைய யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க என்று சொல்லி சொல்லியே என் பள்ளிக்காலம் முழுவதும் கிட்டத்தட்ட என்னுடைய ஒன்பதாம் வகுப்பிலிருந்து இந்த மூளைச் சலவையை ஆரம்பித்திருந்தார்கள். அதனாலேயே காலேஜ் லைஃப் செம்மயா என்ஜாய் செய்திட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.