Just In
- 3 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 32 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
6 வருடக் காதல்! இப்படி பிரியும் என்று நினைக்கவில்லை!my story #214
ஆறு வருடங்களாக தான் காதலித்த பெண்ணை விட்டு பிரிய காதலனின் சொன்ன காரணம்.
ஆறு வருடக் காதல், ஆரம்பத்தில் இரண்டு வீட்டிலுமே எதிர்ப்பு இருந்தது கல்லூரி முதல் வருடத்தில் அவனை பார்த்ததிலிருந்து நம்ம சேரணும்... இந்த வாழ்க்கப் பூரா உன்கூடத்தான் வாழணும் என்று நினைத்துக் கொள்வேன், இரண்டாம் வருடத்தில் அவனே எனக்கு ப்ரோப்போஸ் செய்தான். நான் கூட தோழிகள் மூலமாக அவனை நான் ஒரு தலையாக காதலிப்பது தெரிந்து கொண்டு என்னை கலாய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
பிறகு தான் மெல்ல அவன் உண்மையிலேயே என்னை காதலிக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன், வீட்டிற்கு தெரிந்தது.... அவனுடன் பேசக்கூடாது என்று எதிர்த்தார்கள் அடித்தார்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாம் என்றெல்லாம் ப்ளான் செய்தோம்.
இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதெல்லம ஏதோ விபத்து போலத்தான் இருக்கிறது. எல்லாமே ஒரு நொடியில் அப்படியே கடந்து விட்டேன். இந்த விபத்து நிகழாமல் இருந்திருந்தால் அவனை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவன் காதலைச் சொன்ன போது ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்று யோசிக்கிறேன்....
வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று நினைத்தேன் அல்லவா? கடவுள் கொடுப்பது போல் கொடுத்து விட்டு என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. ஒரு விபத்து எங்கள் வாழ்க்கையில் விளையாடிச் சென்று விட்டது.