For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் முன்னால் காதலன் கொடுத்த திருமண பரிசை கண்டு அதிர்ச்சியில் இறந்த பெண் - My Story #104

தன் முன்னால் காதலன் கொடுத்த திருமண பரிசை கண்டு அதிர்ச்சியில் இறந்த பெண் - My Story #104

By Lakshmi
|

மாலதி எப்போதும் கல்லூரிக்கு குணிந்த தலை நிமிராமல் தான் செல்வாள்.. அவளது கண் பார்பதற்கு கத்தி போல இருக்கும். அதை அலங்கரிக்க எப்போதும் அவள் கண்மை போட்டிருப்பாள். தலையில் தினமும் கொஞ்சமாவது பூ சூடி தான் கல்லூரிக்கு செல்வாள். அவள் மிகவும் திறமையான பெண்.. படிப்பு நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்கக் கூடியவள்..! அவளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..!

மாலதியுடன் பேச வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் கூட இருக்கும்... ஆனால் அவள் எந்த பையன்களுடனும் பேச மாட்டாள். ஒரு நாள் அவளது கல்லூரியில் அவளது நடன நிகழ்ச்சி தான் முதலில் இருந்தது.. ஆனால் கடைசி நேரத்தில் பாட்டு சிடி ஒர்க் ஆகவில்லை.. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.. மேடையில் வேறு அவளை அழைத்தார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: She Got Heart Attack While Seeing Her Marriage Gift

My Story: She Got Heart Attract While Seeing Her Marriage Gift
Desktop Bottom Promotion