Just In
- 41 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நார்த்தங்காய் சாதம்
எலுமிச்சை போன்று புளிப்பாகவும், ஆனால் பெரியதாக இருப்பது தான் நார்த்தங்காய். பொதுவாக இதனைக் கொண்டு ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால் இதனைக் கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும். இருப்பினும் இதன் சுவை அனைவருக்குமே பிடிக்கும்.
இங்கு அந்த நார்த்தங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். பேச்சுலர்கள் கூட இந்த கலவை சாதத்தை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம்
-
3
கப்
நார்த்தங்காய்
-
1
(பெரியது
மற்றும்
சாறு
எடுத்துக்
கொள்ளவும்)
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
வேர்க்கடலை
-
3
டேபிள்
ஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
4
கறிவேப்பிலை
-
சிறிது
பெருங்காயத்
தூள்
-
1/4
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi