Just In
- 3 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மிளகு பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
மிளகு
–
4
டீ
ஸ்பூன்
சீரகம்
–
1
டீ
ஸ்பூன்
மல்லி
-
2
டீ
ஸ்பூன்
பூண்டு
-
20
பல்
சின்ன
வெங்காயம்
-
10
தேங்காய்
துருவல்
-
3
டீ
ஸ்பூன்
கடுகு
-
1/2
டீ
ஸ்பூன்
பெருங்காயம்
-
1
டீ
ஸ்பூன்
புளி
-
எலுமிச்சையளவு
கறிவேப்பிலை
-
சிறிதளவு
உப்பு
-
தேவையான
அளவு
குழம்பு செய்முறை:
சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும். தேங்காய் வறுக்க மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில்
எண்ணெய்
விட்டு
கடுகு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை
போட்டு
தாளித்ததும்
பூண்டு,
சின்ன
வெங்காயம்
போட்டு
வதக்க
வேண்டும்.
5
நிமிடம்
வதங்கியபின்
புளிக்கரைசல்,
தேவையான
உப்பு
போட்டு
அரைத்தவற்றையும்
போட்டு
நன்கு
கலக்க
வேண்டும்.
1
கப்
தண்ணீர்
சேர்த்து
மூடி
மிதமாக
அடுப்பை
எரிய
விடவேண்டும்.
கால்
மணி
நேரம்
கழித்து
ஓரத்தில்
எண்ணெய்
பிரிந்து
வரும்.
அப்போது
இறக்க
வேண்டும்.
வத்த
குழம்பு
போல்
பதத்தில்
குழம்பு
கெட்டியாக
இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான்
சுவை
அதிகமாக
இருக்கும்.