Just In
- 24 min ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 37 min ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 54 min ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- 1 hr ago கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
Don't Miss
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Movies மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சத்தான கைக்குத்தல் அரிசி தோசை
உணவில் கைக்குத்தல் அரிசியை சேர்த்து வருவது நல்லது. அதிலும் டயட்டில் இருப்போர் இதனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் கிடைப்பதுடன், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இங்கு கைக்குத்தல் அரிசி தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
கைக்குத்தல்
அரிசி
-
3
கப்
உளுத்தம்
பருப்பு
-
1
கப்
கடலைப்
பருப்பு
-
1/2
கப்
பாசிப்பருப்பு
-
1/2
கப்
துவரம்
பருப்பு
-
1/2
கப்
அவல்
-
1
கப்
வெந்தயம்
-
1
டேபிள்
ஸ்பூன்
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் கைக்குத்தல் அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மற்றம் பாசிப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் காலையில் எழுந்ததும் வெந்தயம் மற்றும் அவலை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அவை அனைத்தையும் நீரில் மீண்டும் கழுவிவிட்டு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து, 8-9 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
மாவானது நன்கு புளித்ததும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவி மாவைக் கொண்டு தோசைகளாக சுட்டு எடுத்தால், கைக்குத்தல் அரிசி தோசை ரெடி!!! இந்த தோசையானது தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.