Just In
- 28 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கீரை சப்ஜி
கீரை உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட வேண்டும்.
இப்போது அந்த கீரையில் பசலைக் கீரையை எப்படி சப்ஜி செய்வதென்று பார்ப்போமா!!!
பசலை
கீரை
-
2
கட்டு
(நறுக்கி
கழுவியது)
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
பட்டாணி
-
1/2
கிலோ
இஞ்சி
பூண்டு
விழுது
-
1
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
4
(அரைத்தது)
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
தக்காளி
-
2
(நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, வேக வைத்த பட்டாணி, நறுக்கிய கீரை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, மூடி வைத்து, தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி, ஒரு முறை கடைந்து, பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து, கடைந்த கீரையில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான கீரை சப்ஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமெனில் இதில் வேறு கீரைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.