Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: தித்திக்கும்... மிஸ்டி தோய் ரெசிபி!!!
இந்தியாவிலேயே வட இந்தியாவில் மிகவும் கலக்கலாக கொண்டாடப்படும் விழா தான் கிருஷ்ண ஜெயந்தி. அங்கு கிருஷ்ணனுக்கு பிடித்தவாறு பல இனிப்புப் பண்டங்களை செய்வார்கள். அவை அனைத்தும் மிகவும் சுவையானதாக இருக்கும். அதிலும் பெங்காலி ரெசிபிக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
அந்த வகையில் பெங்காலியில் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் ஒரு இனிப்பான ரெசிபி தான் மிஸ்டி தோய். இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பால்
-
1
லிட்டர்
தயிர்
-
3-4
டேபிள்
ஸ்பூன்
சர்க்கரை
-
250
கிராம்
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, பாதியாக சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, உருக வைக்க வேண்டும். எப்போது சர்க்கரையானது உருகிவிட்டதோ, அப்போது பாலை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதனை ஓரளவு சுண்ட விட்டு, ஒரு பானையில் ஊற்றி, சுத்தமான துணியால் மூடி, தனியாக 3-4 மணிநேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை எடுத்து சாப்பிட்டால், இனிப்பான மிஸ்டி தோய் ரெசிபி ரெடி!!!