Just In
- 42 min ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அம்னோடிக் திரவம் குறைவாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்குமா?
குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது.
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வகையில் அவளின் உடலிலும் மாற்றங்கள் உண்டாகிறது. அதன் படி பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தை வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாப்பாக இருக்க அம்னோடிக் திரவத்தில் குழந்தையானது மிதக்கிறது. அமினோடிக் சாக் ஆனது அம்னோடிக் திரவம் உண்டாக உதவுகிறது. இந்த திரவமானது கருத்தரித்த 12 நாட்களுக்குப் பிறகு தாயிடமிருந்து எடுக்கப்படும் நீர் மற்றும் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் குழந்தையின் சிறுநீர் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது. இந்த திரவத்தில் தான் குழந்தை நீந்தவும், சுவாசிக்கவும் கற்றுக் கொள்கிறது. அதனால் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது தெரியாமல் அமினோடிக் திரவத்தை ஓரளவு குடித்து விடுகின்றன. சில நேரங்களில் இந்த அம்னோடிக் திரவத்தின் அளவு ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.
சில பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் இந்த ஒலிகோஹைட்ராம்னியோஸ் நிலையால் பாதிக்கப்படலாம். குழந்தை அமினோடிக் திரவத்தை குடித்து விட்டால் சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒலிகோஹைட்ராம்னியோஸை எதனால் ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதனுடன் தொடர்புடைய சில காரணங்களும் உள்ளன என்று மகப்பேறியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.