For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா?

By Batri Krishnan
|

இந்த உலகில் உங்களுக்கு கடவுள் கொடுத்த மிக முக்கியமான கொடை என்பது உங்களுடைய குழந்தையே. கடவுளின் பங்கு என்பது உங்களுக்கு குழந்தையை கொடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றது. அந்தக் குழந்தை நல்ல உடல் மற்றும் மன அரோக்கியத்துடன் இந்த பூமிக்கு வருவதில் பெற்றோருடைய பங்கே மிக முக்கியமானது.

அதிலும் ஒரு குழந்தையின் தந்தை தன் வாழ்நாளில் புரிந்த அனைத்து செயல்களும் இன்னும் பிறக்காத குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். என்ன நான் கூறுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளதா?. சரி, சமீபத்திய ஆய்வுகள், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தாய் மட்டுமே பொறுப்பல்ல. தந்தையும் சம பங்கு வகிக்கின்றார் என நிரூபித்துள்ளன.

நீங்கள் ஒரு நிமிடம் இந்த உண்மையை உற்று நோக்கினால், ஆணின் விந்து செல்களில் 10 லட்சத்தில் ஒன்று பெண்ணின் கரு முட்டையில் நுழைந்து அதை கருவுறக் செய்கின்றது என்பது உங்களுக்கு நினைவுக்கு வரும். இந்த விந்து செல்களே டிஎன்ஏ எனப்படும் மனிதனின் முழு மரபணுத் தொகுப்பைத் தன்னுள் கொண்டுள்ளது. எனவே, குழந்தையின் பண்புகள் மற்றும் புறத்தோற்றத்தில் தந்தை 90 சதவீதம் பங்கு வகிக்கின்றார் என்பது உங்களுக்கு புரியும்.

இந்த உண்மை தொடர்பாக, நிபுணர்கள் தந்தைகளை தங்களுடைய வாழ்க்கை முறைப் பற்றி கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றார்கள். ஆண்களின் குடிப்பழக்கம், போதை, புகை மற்றும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை தாயின் கருவறையில் உள்ள சிசுவிற்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தக் கட்டுரையில் உங்களுடைய தவறான மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் குழந்தையை எப்படி பாதிக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What The Father Does Matters To The Foetus

Did you know that the father and foetus connection is as strong as the mother and the foetus. Here is a study that will shock you, read on to know more.
Desktop Bottom Promotion