Just In
- 23 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 11 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம் என்பது தெரியுமா?
பிரசவத்திற்கு பிறகு பாலியல் வாழ்க்கையை சரியான நேரத்தில் தொடங்க காத்திருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் பிரசவத்திற்கு பிறகு நான்கு முதல் 6 வாரங்கள் வரை உடலுறவு வேண்டாம் என பரிந்துரைக்கிறார்கள்.
உடலுறவு என்று வரும் போதும் சரி குழந்தை பிறப்பு என்று வரும் போதும் சரி பெண்கள் தான் வலியை உணர்கின்றனர். அதிலும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டிருக்கும். சத்துக்கள் எல்லாம் குறைந்து உடம்பும் பலவீனமாக இருக்கும் காலக்கட்டம் அது. அதனால் தான் பெரியவர்களும் அந்தக் காலத்தில் பிள்ளை பெற்ற தாயை பச்ச உடம்புக்காரி என்று கூறுவார்கள்.
ஏனெனில் பெண்கள் அந்தக் காலகட்டத்தில் தங்கள் உடல் நலனை பேண வேண்டியது அவசியம். சத்தான உணவுகள் மட்டுமல்ல உடலுறவில் கூட அவர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம். ஏனெனில் பிரசவத்திற்கு பெண்களின் யோனி பகுதியில் வலி, இரத்த போக்கு, காயங்கள், புண்கள் என்று இருக்கும். இந்த மாதிரியான உடல் நிலை மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதே நேரத்தில் குழந்தை வளர்ப்பு, தாய்ப்பாலூட்டுதல் இப்படி மன ரீதியாகவும் அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
எனவே துணையுடன் மறுபடியும் பாலுறவில் ஈடுபடுவது என்பது கடினமான விஷயம். அதற்கு அவர்கள் சரியான காலத்தை தீர்மானிப்பது முக்கியம். அவர்களின் உடல் நிலையையும் மனநிலையையும் கருத்தில் கொண்ட பிறகே மறுபடியும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். சரி பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு காலம் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்.