Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
பிரசவத்திற்கு பின் பெண்கள் மிஸ் பண்ணும் கர்ப்பகால சலுகைகள்
கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என நாம் நன்கு அறிவோம். ஆனால் பிரசவத்திற்கு பின் பெண்கள் கற்பகாலத்தை 'மிஸ்' செய்வார்கள் என்று நம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரமாகும். முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், அடுத்த மூன்று மாதம் அதீத களைப்பு கால்களில் வீக்கம், பிரசவ நேரத்தில் எலும்புகள் உடையும் அளவு வலி என பல கஷ்டங்கள் இருந்தாலும் பிரசவம் முடிந்து தன் குழந்தையை கைகளில் ஏந்தும்போது அந்த நொடியில் இத்தனை மாதம் அடைந்த இன்னல்கள் அனைத்தும் நொடியில் மறைந்துவிடும். அதுதான் தாய்மையின் சிறப்பு.
கர்ப்பகாலம் பெண்களுக்கு உடலளவில் கஷ்டமாக இருந்தாலும் மனதளவில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கவனிப்பு, அன்பு என அவர்கள் ஒரு மகாராணி போல் உணருவார்கள். உண்மையில் சொல்லப்போனால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கர்ப்பகாலத்தை மிகவும் 'மிஸ்' பண்ணுவார்கள். பிரசவத்திற்கு பின் பெண்கள் 'மிஸ்' செய்யும் கர்ப்பகால மகிழ்ச்சிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.