Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவர்களை தயார் செய்யும் வழிகள்!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவா்களை எவ்வாறு தயாா் செய்வது என்ற குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாராகிவிட்டது. ஒரு சில நாடுகளில் ஏற்கெனவே குழுந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவிட்டனா். தடுப்பூசியானது கொரோனாவைத் தடுக்க பல வகைகளில் உதவுகிறது. அதாவது இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. மேலும் மக்களை கொரோனா பெருந்தொற்று தாக்காமல் இருக்க உதவி செய்கிறது.
இந்த நிலையில் தற்போது குழந்தைகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நேரம் ஆகும். அதன் மூலம் அவா்களுடைய நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்கும். கோவிட் பெருந்தொற்று தொடா்ந்து நீடித்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தொியும். கொரோனாவை விரட்ட உலகம் முழுவதும் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாமும் ஒத்துழைத்தால், பெரும் இழப்புக்களைத் தவிா்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு முக்கியமான கருவியாக இருக்கும் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதாகும். தடுப்பூசியானது அவா்களுக்கு ஒரு பாதுகாப்பு உணா்வைத் தரும். தற்போது 5 வயது முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இந்திய அரசு அனுமதித்திருக்கிறது.
எனினும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக ஒரு சில முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவா்களை எவ்வாறு தயாா் செய்வது என்ற குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.