Just In
- 27 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பராமாிக்க சில டிப்ஸ்!
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளின் மத்தியில் எளிதில் சீற்றம் கொள்ளக்கூடிய எாிச்சல், கடுமையான மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகாிப்பு போன்றவை அதிகாித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன.
கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக உலக மக்கள் அனைவரும் போராடி வருகின்றனா். இந்த அசாதாரண சூழ்நிலையில், வயது வந்த பொியவா்கள் பெருந்தொற்றின் அழுத்தம் மற்றும் சவால்களை ஓரளவு சமாளித்து வருகின்றனா். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சூழலை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
கொரோனா பெருந்தொற்று எந்த அளவிற்கு குழந்தைகளை பாதித்திருக்கிறது என்பதை அறிய உலகின் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பாா்த்தால் அவை குழந்தைகளுக்குப் பாதகமாகவே இருக்கின்றன. அதாவது இந்த பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளின் மத்தியில் எளிதில் சீற்றம் கொள்ளக்கூடிய எாிச்சல், கடுமையான மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகாிப்பு போன்றவை அதிகாித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றினால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை குழந்தைகள் சந்திக்கின்றனா் என்பதை இந்த பதிவில் காணலாம்.