For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பள்ளிகள் மீணடும் திறக்கும் இந்த சூழலில் குழந்தைகளை பள்ளிகளில் எப்படி கவனமாக பாத்துக்கனும் தெரியுமா?

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் மக்கள் அதை குறித்து கவலைப்பட்டதாக தெரிவதில்லை.

|

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் மக்கள் அதை குறித்து கவலைப்பட்டதாக தெரிவதில்லை. அனைத்திற்கும் மேலாக செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

Tips to Keep Children Safe After School Reopen

குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் இனி மிகவும் எச்சரிக்கையாக தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covid-19: Tips to Keep Children Safe After School Reopen in Tamil

Check out the important tips to keep children safe after schools reopen.
Desktop Bottom Promotion