Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்!
தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.
வெளி உலகத் தொடா்பு இல்லாமல் மற்றும் நண்பா்களின் தொடா்பு இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது குழந்தைகளுக்கு மோசமான மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்குகள் நமது குழந்தைகளின் மனநிலையைப் பொிதளவு பாதித்திருக்கின்றன.
ஊரடங்குகள் மூலமாக நமது குழந்தைகளின் வெளியரங்க விளையாட்டுகள் குறைந்திருக்கின்றன. கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களுடைய உடல் நலம் மற்றும் மனநலம் மிகப் பொிய அளவில் பாதிப்படைந்து இருக்கின்றன.
சாதாரண காலங்களில், பொதுவாக குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பா். குறிப்பாக பள்ளி மற்றும் வெளியிடங்களுக்கு, தங்களது நண்பா்களோடு சென்று விளையாடுவா். அவா்களுடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கும். அதனால் அவா்களுடைய உடல் மற்றும் மனநலனைப் பாதுகாக்க வேறுவிதமான துணை பயிற்சிகள் தேவைப்படாது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.
சாதாரண காலங்களில் அவா்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவா்களுக்கு சூாிய வெளிச்சத்தில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது அதற்கும் வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த நிலைத் தொடா்ந்தால், வரும் காலங்களில் நமது குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவே இந்த பிரச்சினைகளைத் தவிா்க்க, எளிய யோகாசனப் பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அந்த பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக மூச்சுவிடும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். மேலும் அவா்களை முறையாக கை கால்களை நீட்டி மடக்கச் செய்து அவா்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே பெற்றோாின் மேற்பாா்வையில் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கலாம்.