For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைத் தாக்காமல் இருப்பதற்கும், ஒருவேளை தாக்கினாலும் குழந்தைகளை முறையாக பராமாிப்பதற்கும் உாிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

|

கோவிட்-19 வைரஸ் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்தை அனுபவித்து வரும் நாம், அதனுடைய மூன்றாவது அலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா். மேலும் இந்த மூன்றாவது அலையானது குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்று தொிவித்திருக்கின்றனா்.

Guidelines For COVID-19 Management In Children

இந்த நிலையில் கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைத் தாக்காமல் இருப்பதற்கும், ஒருவேளை தாக்கினாலும் குழந்தைகளை முறையாக பராமாிப்பதற்கும் உாிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த விதிமுறைகளைப் பற்றி விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.

MOST READ: 2021 கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guidelines For COVID-19 Management In Children

The Government has released some new guidelines for managing COVID-19 among children. Here is everything about the latest guidelines for covid-19 management in children. Read on...
Desktop Bottom Promotion