Just In
- 37 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் 'தொடர் வாந்தி நோய்க்குறி' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக
ஒரு குழந்தையோ அல்லது பெரியவரோ ஒருமுறை வாந்தி எடுத்தால் அது ஒரு பிரச்சனை என்று மருத்துவரிடம் செல்வதில்லை. உடனே வாந்தியைப் போக்க சில எளிய தீர்வுகளை முயற்சிப்பது வழக்கம். இருப்பினும் ஒருமுறைக்கு மறுமுறை அல்லது மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தால் அதற்கான காரணத்தை நாம் யோசிக்கத் தொடங்குவோம். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ளது. தொடர் வாந்தியுடன் கூடிய குமட்டல் காரணமாக குழந்தையால் எதையும் சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இந்த நோய்க்குறிக்கு சரியான காரணம் எதுவும் இல்லை, ஆனால் சில குறிப்பிட்ட உணவுகள் இதனை மேலும் அதிகமாக்குகின்றன. இதனை வயிற்று மைக்ரைன் என்றும் கூறுவர், காரணம் இந்த நோய்க்குறியால் பாதிக்கப்படும் நபர் மிக அதிக வயிற்று வலியை அனுபவிப்பார்.