Just In
- 44 min ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 2 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 10 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 11 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோவிட்-19 மூன்றாவது அலை உண்மையிலேயே குழந்தைகளை அதிகமாக பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
நாம் நினைக்கும் அளவிற்கு கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது என்றும், அதனால் பெற்றோா் கலக்கமடையத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ சங்கம் தொிவித்திருக்கிறது.
தற்போது இந்தியாவைப் புரட்டிப் போட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 இரண்டாவது அலையானது, குறிப்பிட்ட அளவில் சிறு குழந்தைகளையும் பாதித்திருக்கிறது. முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள், இரண்டாவது அலையில் கனிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அவா்களுக்கு கொரோனாவின் பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை வந்தால், அது இன்னும் அதிகமான அளவில் குழந்தைகளைப் பாதிக்குமோ என்ற என்ற கலக்கத்தைப் பெற்றோா் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் அவா்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஆகியவற்றை வைத்துப் பாா்க்கும் போது, கொரோனா மூன்றாவது அலையானது, மோசமான அளவில் குழந்தைகளைத் தாக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பெற்றோா் பீதியடைந்து, கலக்கத்துடன் இருக்கின்றனா்.
MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டீங்களா? அப்ப இந்த பிரச்சனையை சந்திக்க வாய்ப்பிருக்கு...
எனினும் நாம் நினைக்கும் அளவிற்கு கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது என்றும், அதனால் பெற்றோா் கலக்கமடையத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ சங்கம் தொிவித்திருக்கிறது. அதாவது கொரோனா அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவா் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவா் ரன்தீப் குலொியா தொிவித்து இருக்கிறாா்.
கொரோனா பெருந்தொற்றில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்று சொல்லப்பட்டது உண்மை தான். ஆனால் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்காது என்று தி இந்தியன் அகாடமி ஆஃப் பேடியாட்ரிக்ஸ் (The Indian Academy of Pediatrics (IAP)) தொிவித்திருக்கிறது.