Just In
- 32 min ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 10 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- Movies ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்
- News பாமக+அமமுக+ ஓபிஎஸ்.. அண்ணாமலை கணக்கு.. கூட்டிகழிச்சு பார்த்தால், தப்புமா.. அல்லது தப்பாகுமா?
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன சத்துகள் தேவைனு தெரியுமா?
வளரும் பிள்ளைகளுக்கு என்னென்ன சத்துக்கள் அவசியமானது . அவை எந்த உணவில் அதிகம் உள்ளது என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எப்போதும் பாதுகாப்பு. ஆனால், அது அவர்களின் வெளிபுற பாதுகாப்புக்கு தான். உட்புற பாதுகாப்பிற்கு அதாவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நோய்எதிர்ப்பு சக்தியே முக்கியம். நோய்எதிர்ப்பு சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்றால் சத்தான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.
எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி பெற்றோர்கள் முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்து அதனை சாப்பிட வைத்தால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்வார்கள்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்றால் சரும அரிப்பு, இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது வயிற்று வலி. இவை அனைத்தும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதை எடுத்துக்காட்டும் அறிகுறிகளாகும்.
வளரும் குழந்தைகளின் நோய்எதிர்ப்பு தன்மை குறைந்தால் அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு அவர்களின் சுறுசுறுப்புத் தன்மையையும் குறைத்து மந்தமாக வெளிக்காட்டும்.
தற்போதைய ஆய்வு ஒன்றில், 81% வளரும் குழந்தைகள் போதுமான சத்துக்களான இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை கிடைக்காமல் மிக சோர்வான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கே ஒவ்வொரு சத்துக்கள் பற்றிய முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்...