Just In
- 4 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 4 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 5 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 6 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன சத்துகள் தேவைனு தெரியுமா?
வளரும் பிள்ளைகளுக்கு என்னென்ன சத்துக்கள் அவசியமானது . அவை எந்த உணவில் அதிகம் உள்ளது என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எப்போதும் பாதுகாப்பு. ஆனால், அது அவர்களின் வெளிபுற பாதுகாப்புக்கு தான். உட்புற பாதுகாப்பிற்கு அதாவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நோய்எதிர்ப்பு சக்தியே முக்கியம். நோய்எதிர்ப்பு சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்றால் சத்தான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.
எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி பெற்றோர்கள் முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்து அதனை சாப்பிட வைத்தால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்வார்கள்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்றால் சரும அரிப்பு, இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது வயிற்று வலி. இவை அனைத்தும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதை எடுத்துக்காட்டும் அறிகுறிகளாகும்.
வளரும் குழந்தைகளின் நோய்எதிர்ப்பு தன்மை குறைந்தால் அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு அவர்களின் சுறுசுறுப்புத் தன்மையையும் குறைத்து மந்தமாக வெளிக்காட்டும்.
தற்போதைய ஆய்வு ஒன்றில், 81% வளரும் குழந்தைகள் போதுமான சத்துக்களான இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை கிடைக்காமல் மிக சோர்வான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கே ஒவ்வொரு சத்துக்கள் பற்றிய முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்...