Just In
- 1 hr ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 7 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 8 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரு தந்தை தன் மகனுக்கு கட்டாயம் கற்றுத் தர வேண்டியவைகள்!!!
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
கருவுற்றவுடனேயே ஒரு பெண் தாயாகிவிடுகிறாள். அதே நேரம் ஒரு ஆண் தன் குழந்தையை சுமக்கும் போது தான் தந்தையாகிறான் என சொல்லப்படுவதுண்டு. தாயின் இந்த பிணைப்பு தந்தை வரை நீளுவதில்லை. அதே நேரம் அந்த தந்தை இவ்வுலகிற்கு வருகை தரவிருக்கும் தன் குழந்தைக்கு எவ்வாறு வாழ வழிசெய்வது என்பதை சிந்திக்கத் துவங்கிவிடுவான்.
அது பெண்ணோ அல்லது ஆண் குழந்தையோ, தன் கையினால் குழந்தையை தூக்கும் பொழுது அதை தன்னுடைய அங்கமாகவே நினைத்து மகிழ்வார். ஒரு தந்தை தன் மகன் மற்றும் மகளிடம் ஒரு வித்தியாசமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வார்.
ஏன், நீங்களும் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்து இறுதிவரை அவருடனேயே வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். இதை நீங்களும் செய்ய வேண்டுமென்றால் உங்களின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் மகனுக்காக தியாகம் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க பத்து குறிப்புக்களை நீங்கள் அவனுக்குத் தர வேண்டியது அவசியம். எனவே என்ன கற்றுத் தர வேண்டும் என்பதற்கு பல்வேறு விடைகள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது ஒரு உண்மையான மனிதனாக உருவெடுப்பது.
நீங்கள் ஒரு புதிய தந்தையாக தன் மகனுக்குப் புகட்டும் அறிவாக இந்த 10 குறிப்புக்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்: