Just In
- 31 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 4 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு தந்தை தன் மகனுக்கு கட்டாயம் கற்றுத் தர வேண்டியவைகள்!!!
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
கருவுற்றவுடனேயே ஒரு பெண் தாயாகிவிடுகிறாள். அதே நேரம் ஒரு ஆண் தன் குழந்தையை சுமக்கும் போது தான் தந்தையாகிறான் என சொல்லப்படுவதுண்டு. தாயின் இந்த பிணைப்பு தந்தை வரை நீளுவதில்லை. அதே நேரம் அந்த தந்தை இவ்வுலகிற்கு வருகை தரவிருக்கும் தன் குழந்தைக்கு எவ்வாறு வாழ வழிசெய்வது என்பதை சிந்திக்கத் துவங்கிவிடுவான்.
அது பெண்ணோ அல்லது ஆண் குழந்தையோ, தன் கையினால் குழந்தையை தூக்கும் பொழுது அதை தன்னுடைய அங்கமாகவே நினைத்து மகிழ்வார். ஒரு தந்தை தன் மகன் மற்றும் மகளிடம் ஒரு வித்தியாசமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வார்.
ஏன், நீங்களும் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்து இறுதிவரை அவருடனேயே வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். இதை நீங்களும் செய்ய வேண்டுமென்றால் உங்களின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் மகனுக்காக தியாகம் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க பத்து குறிப்புக்களை நீங்கள் அவனுக்குத் தர வேண்டியது அவசியம். எனவே என்ன கற்றுத் தர வேண்டும் என்பதற்கு பல்வேறு விடைகள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது ஒரு உண்மையான மனிதனாக உருவெடுப்பது.
நீங்கள் ஒரு புதிய தந்தையாக தன் மகனுக்குப் புகட்டும் அறிவாக இந்த 10 குறிப்புக்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்: