For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 2 விஷயங்கள் என்னன்னு தெரியுமா?

மாதவிலக்கு மற்றும் குழந்தைக்கு பாலூட்டுதல் இவையிரண்டைப் பற்றியும் எல்லா பெண்களும் நன்கு தெரிந்து வைத்திக்க வேண்டியது மிக அவசியம்.

By Brinda Jeeva
|

பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது உடனே மாதவிடாய் சுழற்சி தொடங்குவது மிகவும் அறிது .

தாய்ப்பால் ஓவ்வொரு குழைந்தைக்கும் கண்டிப்பாக கிடையாகவேண்டிய ஊட்டச்சத்து . இவ்வுலகில் பிறந்த குழந்தைக்கு சிலமாணிக்குள்ளாக தாய்ப்பால் கொடுத்தல் அவசியம். தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல்நலத்திற்கும் வழி செய்கிறது. குழந்தை பிறந்த சிலநொடிகளில் சுரக்கும் சீம்பாலை குழந்தை குடிக்கும்பொழுது தாயின் கர்பப்பையினை சுருக்கி ரத்தபெருக்கை கட்டுப்படுத்தவும் வழிசெய்கிறது .இது (Placenta) பிளசண்டா என்கின்ற நஞ்சுக்கொடியை வெலிதல்லவும் உதவும்.

health

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிலருக்கும், மாதவிடாய் சுழற்சி தாமதமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்படுவதற்கு தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: breast feeding
English summary

menstruation and breastfeeding everything you need to know

menstruation and breastfeeding everything you need to know every women. Both its inter related things.
Desktop Bottom Promotion