For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடற்கன்னி உருவில் வளர்ந்த சிசு - கருகலைப்பு செய்த 23 வயது தாய்!

ஆறாவது மாதத்தில் கருவில் சிசு கடற்கன்னி உருவில் வளர்வதை கண்டு கருகலைப்பு செய்துவிட்டார் தாய்.

|

கடற்கன்னி என்பதை நாம் கற்பனையில், கதைகளில் மட்டுமே கண்ட விஷயம். மற்றும் அவ்வப்போது சிலர் அங்கே கடற்கரையில் இறந்த நிலையில் கடற்கன்னி கண்டெடுக்கப்பட்டதாக புரளிகளும் பரப்புவார்கள்.

23 YO - Young Mother Aborted Her Mermaid Fetus!

Image Courtesy

ஆனால், மெர்மெய்ட் சின்றோம் என்ற தாக்கம் கருவில் வளரும் சிசுவை கடற்கன்னி போன்ற உரு அடைய செய்யும். இது லட்சங்களில் ஒரு சிசு எதிர்கொள்ளும் பாதிப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

23 YO - Young Mother Aborted Her Mermaid Fetus!

23 YO - Young Mother Aborted Her Mermaid Fetus!
Desktop Bottom Promotion