Just In
- 6 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 58 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 1 hr ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- News
ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
- Movies
அண்ணனா? ஃபிரண்டா?...விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஷாம் ரோல் இதுதானா?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
இந்த 5 ராசிக்காரங்க அறிவுரைய எப்போதும் கேட்காதீங்க...இவங்க மனசு முழுக்க கெட்ட எண்ணம்தான் இருக்குமாம்!
நம் வாழ்க்கையில் சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்படும்போதெல்லாம், நம்மில் பெரும்பாலோர் ஆலோசனைக்காக நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாடுவோம். ஆனால் உங்கள் நண்பர்கள் வாழ்க்கையையும் அவர்களின் சொந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இதுபோன்ற அறிவுரைகள் பெரும்பாலும் குறைபாடு உடையதாக இருக்கலாம்.
எல்லா ஆலோசனைகளும் சிறந்த இடத்திலிருந்து வருவதில்லை என்று சரியாகச் சொல்லப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்களைப் பற்றி அலட்சியமாக விசாரிக்கும் போது, உங்களின் நலனைக் கவனிக்காத சிலர் இருக்கிறார்கள். தீய எண்ணத்துடன் மோசமான அறிவுரை கூறும் சில ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுனம் போன்ற சில ராசிக்காரர்கள், குறிப்பிட்ட சிலருக்கு இதயத்தில் தீமை எண்ணம் இருப்பதால், மோசமான அறிவுரைகளை வழங்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த துன்பங்களை எண்ணி வருத்தத்தில் இருக்கும் போது, தங்கள் நண்பர்கள் கஷ்டப்படுவதைக் காத்திருந்து பார்ப்பது அவர்களுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஆனாலும் இவர்கள் புனிதமானவர்களாக காட்சியளிக்க விரும்புவார்கள் மற்றும் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்குகிறார்.

சிம்மம்
சில நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். எனவே அவர்கள் தங்கள் நண்பர்கள் செயலிழந்து கஷ்டப்படுவதை உறுதி செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கையில் வெறித்தனமாக இருக்கக்கூடும் என்பதால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமை கொண்டால் அவர்களின் ஆலோசனையைப் பெறுவது உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லாது. மாறாக தோல்வியில் விழ வைக்கும்.
MOST READ: உங்க சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!

துலாம்
துலாம் ராசியின் சொந்த பாதுகாப்பின்மை மற்றும் அச்சங்கள் பெரும்பாலும் தடைகளாக செயல்படுகின்றன, அவர்கள் மக்களுக்கு பக்கச்சார்பற்ற அறிவுரைகளை வழங்க முடியாது. அவர்களின் நோக்கங்கள் எப்போதும் தீயவை அல்ல, ஆனால் அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் மற்றும் அவர்களின் சொந்த தவறுகள் உலகளாவியவை மற்றும் அனைவருக்கும் அனுபவம் வாய்ந்தவை என்று கருதுகின்றனர். இது அவர்களின் ஆலோசனையை நம்பமுடியாததாகவும் பல வழிகளில் தவறானதாகவும் ஆக்குகிறது.

கன்னி
சில ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு பிரச்சனையிலிருந்து தங்களைத் விலக்கி வைத்துக் கொள்ள முடியாது. அவர்களின் சொந்த தீர்ப்புக் கண்ணோட்டம் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு வழங்கும் அறிவுரைகளை நச்சுத்தன்மையடையச் செய்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்கள் தோல்வியடைவதை விரும்புவார்கள், இதனால் அவர்கள் தங்கள் சொந்த மேன்மையை அடைய முடியும்.
MOST READ: இந்த 5 ராசி ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவிக்கு பயந்து நடப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

தனுசு
பல வழிகளில் தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் அதனால் அவர்கள் அறிவுரை எப்போதும் சரியானதாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. தனுசு ராசிக்காரர்கள் குருட்டுத்தனமாக நம்பிக்கையுடன் இருக்க முடியும், இதனால் அவர்கள் எந்த பிரச்சினைக்கும் தங்கள் சொந்த வழியில் தீர்வைத் தேடுவார்கள். அது பெரும்பாலும் இருட்டுப் பாதையில் சென்று முடியும். இதனை அவர்கள் அறிதிருந்தாலும் அவர்களின் நண்பர்களுக்கும் அதையே செய்வார்கள்.