Just In
- 17 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 5 ராசி ஆண்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்களாம்... இவங்கள காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்!
இழப்பு, அவநம்பிக்கை, கைவிடுதல் மற்றும் புண்படுத்தும் பல விஷயங்களால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது.
இழப்பு, அவநம்பிக்கை, கைவிடுதல் மற்றும் புண்படுத்தும் பல விஷயங்களால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. நம்மீது நமக்கு நம்பிக்கை இல்லாதபோது, நிஜ வாழ்க்கையில் நாம் நம் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து பாதுகாப்பின்மை உணர்வுகளை நம் மனதில் வளர்க்கத் தொடங்குகிறோம். நாம் நம்மை நம்புவதை நிறுத்தும்போது, நாம் விரும்பும் விஷயங்களுக்காக போராடுவதை நிறுத்தி விடுவோம்.
ஜோதிட
சாஸ்திரத்தின்
படி,
சில
ராசிகளில்
பிறந்த
ஆண்களுக்கு
பாதுகாப்பின்மை
உணர்வு
மேலோங்கி
இருக்கும்.
இந்த
ஆண்கள்
வாழ்க்கையில்
தங்கள்
மீதும்
சரி
தங்களை
சுற்றியிருப்பவர்கள்
மீதும்
சரி
எப்போதும்
சந்தேகத்துடனேயே
இருப்பார்கள்.
இந்த
பதிவில்
எந்தெந்த
ராசி
ஆண்கள்
பாதுகாப்பின்மையுடன்
இருப்பார்கள்
என்று
பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவராக இருப்பதால் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறீர்கள். அவர்களின் சுயமரியாதை முற்றிலும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் அரிதாகவே நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் நன்றாக உணர அவர்கள் மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். இதுவே அவர்கள் மிகவும் தேவையுடனும் பாதுகாப்பற்றவராகவும் இருக்கிறார்கள் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும்.
கன்னி
அவர்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் பரிபூரணவாதி. அவர்களுடைய இந்த குணம் போற்றத்தக்கது ஆனால் இதுவே அவர்கள் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கிறது. அவர்கள் தங்களை மிகவும் விமர்சிக்கிறார்கள், அவர்கள் தங்களின் பிளஸ் புள்ளிகளைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். இந்த மிக முக்கியமான அம்சம் அவர்களை அவர்கள் மீதே சந்தேகிக்க வைக்கிறது, அவர்கள் சொந்த திறன்களைப் பற்றி அவர்கள் பாதுகாப்பற்றவராக உணர்வார்கள்.
MOST READ: கருட புராணம் மரணம் பற்றியும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றியும் கூறும் ரகசியங்கள் என்ன தெரியுமா?
துலாம்
அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சிக்கலைத் தவிர்க்கிறார்கள், அதாவது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காக ஒருபோதும் நிற்கவில்லை என்றும் அர்த்தம். அவர்கள் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவர் மற்றும் ஒரு பெரிய கூட்டத்தில் எப்போதும் தங்கள் கருத்துக்களைக் கூற விரும்ப மாட்டார்கள். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் அவர்கள் மிகவும் பாதுகாப்பற்றவராக இருக்கிறார்கள்.
மீனம்
மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் சிந்திக்கிறார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு இடமளிக்கத் தவறுகிறார்கள். அவர்களால் யாருக்கும் 'No' என்று சொல்ல முடியாது மற்றும் அவர்கள் கருத்தை மற்றவர்களுக்கு முன் வைக்க முடியாது. அவர்கள் உண்மையில் மிகவும் அக்கறையுள்ளவர், ஆனால் இது அவர்களைப் பற்றி பாதுகாப்பற்றவராக ஆக்குகிறது. மற்றவர்களை கவனித்துக்கொள்வதிலேயே அவர்கள் சோர்வடைகிறார்கள், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களை கவனித்துக்கொள்வதுதான்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை விஷயத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது அவர்கள் மிகவும் ஒதுக்கப்பட்டவராகவும் மற்றும் பாதுகாப்பற்றவராகவும் இருப்பார்கள். யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்து, தாங்கள் காயப்படுவோம் என்ற பயத்தால் தங்களால் கட்டப்பட்ட சுவரின் பின்னால் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள். தங்கள் சமூகத் திறன்களைப் பற்றி அவர்கள் மிகவும் பாதுகாப்பற்றவராக இருக்கிறார்கள்.