Just In
- 15 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 55 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த 5 ராசிக்காரங்க தனிமை விரும்பிகளாம்... உலகத்துலயே இவங்களுக்கு ரொம்ப பிடிச்சது இவங்கதானாம்...!
சிலர் தங்களுடைய எல்லைக்குள் தனித்து இருக்க விரும்புவார்கள். தீவிர சிந்தனையாளர்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
சிலர் தங்களுடைய எல்லைக்குள் தனித்து இருக்க விரும்புவார்கள். தீவிர சிந்தனையாளர்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள். அவர்கள் விரும்புவது வீட்டில் இருப்பது, டிவி பார்ப்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற வசதிகள் மட்டுமே. அவர்கள் எல்லையை விட்டு வெளியே செல்லவும் மாட்டார்கள், தங்கள் எல்லைக்குள் மற்றவர்களை அனுமதிக்கவும் மாட்டார்கள்.
இது அனைத்தும் ஒரு நபரின் ஆளுமையைப் பொறுத்தது. மிகவும் சுவாரஸ்யமாக, ஒருவரின் ராசியைப் பொறுத்து அவர்கள் மற்றவர்களை விட உள்முகமாக சிந்தனையாளர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இவர்கள் தங்களின் சிறந்த துணையாக தங்களையே நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மற்றவர்கள் கையாள முடியும் என்று நினைக்கிறார்கள், அதனால், மற்றவர்கள் தங்களை கையாளுவதை அவர்கள் விரும்பவில்லை. தங்களைப் புரிந்து கொள்ளாத மக்களிடம் தங்களை அர்ப்பணிக்க அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே தனிமையே இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கிறது.
கடகம்
இவர்கள் தங்கள் வசதியான அரவணைப்பிற்குள் தங்கள் எல்லைக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் மற்றவர்களை பராமரிக்கும் இயல்புடையவர்கள், ஆனால் யாராவது அவர்களை அணுகும் வரை அவர்கள் ஒருபோதும் முதல் படியை எடுக்க மாட்டார்கள். இருப்பினும், அவர்கள் மக்களை தங்கள் வீட்டிற்கு அழைக்க விரும்புகிறார்கள், ஆனால் நெருங்கியவர்களை மட்டுமே அழைக்கிறார்கள். புதிய உறவுகளில் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
கன்னி
இவர்கள் மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களுடன் எளிதில் ஒத்துப்போவதில்லை என்பதால், மற்றவர்களிடமிருந்து தூரத்தை கடைபிடிக்க விரும்புகிறார்கள். இவர்கள் சுத்தத்தின் மீது வெறித்தனமானவர்கள் மற்றும் ஒரு சிறிய தூசியைக் கண்டால் கூட வெறித்தனமாக மாறுவார்கள். எனவே எல்லாவிதமான நாடகங்களையும் தவிர்ப்பதற்கு தாங்களாகவே இருப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
விருச்சிகம்
இவர்கள் மிகவும் இரகசியமான முக்கிய உள்முக சிந்தனையாளர்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள், ஏனென்றால் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அனைத்து வகையான நாடகங்களிலும் தங்களைத் தாங்களே சிக்க வைத்துக் கொள்ள இவர்கள்விரும்பவில்லை. மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் அவர்கள் உணர்ச்சிரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைகிறார்கள்.
மகரம்
இவர்கள் தங்கள் வேலையில் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இவர்களின் வேலை வாழ்க்கைஇவர்களின் பிரதானமானது மற்றும் இவர்கள் தங்கள் சமூக வாழ்க்கையை அமைதியாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்கள் சத்தம் மற்றும் விருந்துகளை வெறுக்கிறார்கள், எனவே இவர்கள் தனியாக இருக்க விரும்புகிறார்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். இவர்கல் மனதில் இருப்பதை அறிவது அவ்வளவு சுலபமானதல்ல.