Just In
- 10 min ago
இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?
- 25 min ago
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில எப்பவுமே நிம்மதி இருக்காதாம்... கவலைப்பட்டுட்டே இருப்பாங்களாம்...!
- 40 min ago
வயதின் அடிப்படையில் உங்களுக்கு இதய நோய் ஏற்படுமாம்... ஆய்வு என்ன சொல்கிறது? அது எந்த வயது தெரியுமா?
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Sports
இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
- Automobiles
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- News
உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரர்கள் அழுகையையே ஆயுதமா வச்சி எல்லா காரியத்தையும் சாதிச்சிடுவாங்களாம் தெரியுமா?
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு குணநலன்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் இருக்கும். இங்கு ஒருவரை போல் மற்றொருவரால் இருக்க முடியாது. ஒருவர் எதிர்பார்ப்பதை போன்றும் மற்றவர்கள் இருக்க முடியாது. உணர்ச்சி என்பது உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லாவற்றிலும் மிகவும் உணர்திறன் வாய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வது நமக்கு வித்தியாசமாக தோன்றலாம். பல மக்கள் எந்த நேரத்திலும் எளிதில் காயப்பட்டு அழுவார்கள் அல்லது தங்கள் நினைத்து நடக்க வேண்டும் என்று நாடக அழுகை அழுவார்கள். இந்த மாதிரி மக்களால், இவர்களுடன் இருப்பவர்கள் பல பிரச்சனையையும், மன அழுத்தத்தையும் அனுபவிக்க வேண்டி வரும்.
மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குழந்தை போன்று அழுது அலப்பறை செய்துவிடுவார்கள். தங்கள் நோக்கம் நிறைவேறியதும் அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள சிலர் இந்த நாடகத்தை விரும்புவார்கள். எதற்கும் எதிலும் குழந்தைகளைப் போல இயற்கையாகவே அழுவார்கள். உங்களுக்காக அதை உடைக்க, அழும் குழந்தையாக இருக்கும் சில ராசிக்காரர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். எதுவும் நடக்காதபோது, அவர்கள் நிச்சயமாக ஒரு காட்சியை உருவாக்குவார்கள். அது அவர்களுக்கு பிடித்த மாதிரி அல்லது அவர்களது வழியில் முடியும் வரை அவர்கள் ஒரு குழந்தையைப் போல அழுகிறார்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள் மற்றும் அனைவராலும் இந்த ராசிக்காரர்களை கையாள முடியாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் இரட்டை ஆளுமை அந்த அணுகுமுறைக்கு உதவாது. பைத்தியக்காரத்தனமாக செயல்படும் குணம் கொண்டவர்கள். அவர்கள் சுய பரிதாபத்தையும், அழுகையின் முழு நாடகத்தையும் விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். அது அவர்களின் நோக்கங்களில் ஒன்றாகும். அந்த நோக்கம் தீர்க்கப்பட்டவுடன், அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். அவர்கள் அமைதியாகி, ரிமோட்டை இயக்குவது போல் அவர்கள் அழுகையால் உங்களை இயக்கி விடுவார்கள்.

கன்னி
கன்னி ராசி நேயர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆத்மாவையும் ஏதோ ஒரு வகையில் விமர்சிக்கிறார்கள். அவர்கள் அதே வழியில் இருந்தால், புகார் செய்து அழும் கோபமான குழந்தைகளாக இருக்கலாம். அவர்கள் கவனத்தை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களை இழிவாகப் பேசும் ஒரு பயங்கரமான பழக்கம் கொண்டவர்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் அவர்கள் கண்ணீரில் உங்களை மூழ்கடிக்க வல்லவர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பரிதாப விளையாட்டை நன்றாக விளையாடுவார்கள். ஆம், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வழியில் நடக்கவில்லை என்றால் குழந்தைகளைப் போல அலறுவார்கள். சில நேரங்களில், அவர்கள் தேவையற்ற விஷயத்திற்கு ஆக்ரோஷமாகவும் இருக்கலாம் மற்றும் நீங்கள் அவர்களுடன் உடன்படவில்லை என்றால் அவர்கள் நாடகத்தை உருவாக்குவதில் சிறந்தவர்கள். பிடிப்பு என்னவென்றால், அவர்களின் கண்ணீர் சில சமயங்களில் கருணையின்றி இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அமைதியாகவும், தூரத்தை விரும்புவது போலவும் இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் தனியாக இருப்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் ஒரு திட்டத்திலிருந்து வெளியேறினால் அவர்கள் உடனடியாக செயல்பட மாட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அழுவதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அவர்களின் உறவாக இருந்தால், அவர்களை தனியாக விட்டுவிட்டு, அவர்களுக்கு நல்ல உணவை மட்டும் அனுப்புங்கள்.