For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு உடை அணிகிறார்கள் தெரியுமா? அதன் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?

|

ஆடைக் குறியீடு என்பது 'நம்பிக்கையின் சின்னம்', 'ஒழுக்கத்தின் சின்னம்' மற்றும் 'தொழிலின் சின்னம்', ஒரு தொழில்முறைக்கு 'ஒரு தனிநபரின் ஆளுமையின் பெருமைக்குரிய பகுதி'. சமூக பணிகளில் இருக்கும் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் நீதியின் பாதுகாவலர்களாக இருக்கும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை வழங்கப்பட்டுள்ளது.

Why Do Lawyers Wear Black Coat in Tamil

நீதிமன்றத்தின் கௌரவத்தை பராமரிப்பதற்கும் தனிநபரின் வாழ்க்கைமுறையில் சுதந்திரத்தை அனுமதிப்பதற்கும் இடையே உள்ள சமநிலை வழக்கறிஞர் ஆடைக் குறியீட்டில் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அணியும் உடையின் நிறம் என்பது கண்ணியம் மற்றும் தொழில்முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் குறிப்பாக இந்த கருப்பு, வெள்ளை நிறம் நீதியை பாதுகாப்பவர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குரிய ஓன்றாகும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do Lawyers Wear Black Coat in Tamil

Check out the reasons for why do lawyers wear black coat in courts.
Desktop Bottom Promotion