Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
உலகம் முழுக்க வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு உடை அணிகிறார்கள் தெரியுமா? அதன் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
ஆடைக் குறியீடு என்பது 'நம்பிக்கையின் சின்னம்', 'ஒழுக்கத்தின் சின்னம்' மற்றும் 'தொழிலின் சின்னம்', ஒரு தொழில்முறைக்கு 'ஒரு தனிநபரின் ஆளுமையின் பெருமைக்குரிய பகுதி'. சமூக பணிகளில் இருக்கும் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் நீதியின் பாதுகாவலர்களாக இருக்கும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கௌரவத்தை பராமரிப்பதற்கும் தனிநபரின் வாழ்க்கைமுறையில் சுதந்திரத்தை அனுமதிப்பதற்கும் இடையே உள்ள சமநிலை வழக்கறிஞர் ஆடைக் குறியீட்டில் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அணியும் உடையின் நிறம் என்பது கண்ணியம் மற்றும் தொழில்முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் குறிப்பாக இந்த கருப்பு, வெள்ளை நிறம் நீதியை பாதுகாப்பவர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குரிய ஓன்றாகும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.