For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காயின் தோற்றமும் அது கோவிலில் உடைக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியமும் என்ன தெரியுமா?

இந்து மத சடங்குகளிலும், வழிபாட்டிலும் தேங்காய்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது பல மத மற்றும் சமூக அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

|

உலகில் அதிக கோவில்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இந்து மத சடங்குகளிலும், வழிபாட்டிலும் தேங்காய்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது பல மத மற்றும் சமூக அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை, இது ஒரு இந்து கோவிலில் மிகவும் பொதுவான பிரசாதங்களில் ஒன்றாகும்.

Why Do Hindus Break Coconut In the Temple?

தேங்காய்க்கு பல பெயர்கள் உள்ளது, தேங்காய் சமஸ்கிருதத்தில் நரிக்கேலா என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீஃபாலா அல்லது "நல்ல பழம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாபாலா அல்லது கடவுளுக்கு வழங்கப்படும் பெரிய பழம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதற்கும், அது பிரசாதமாக வழங்கப்படுவதற்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do Hindus Break Coconut In the Temple?

Read to know why do hindus break coconut in the Temple
Story first published: Wednesday, March 4, 2020, 12:11 [IST]
Desktop Bottom Promotion