Just In
- 18 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 47 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொடூரமாக ஒரே இடத்தில் கொன்ற தென்னிந்திய ஆட்சியாளர் யார் தெரியுமா?
கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
எந்தவொரு நாட்டின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டால், அரண்கள் மற்றும் போர்க்களங்களுக்கு அப்பால் மகிழ்ச்சியான சம்பவங்களை விட சோகமான மற்றும் வினோதமான சம்பவங்கள் உள்ளன. அவர்களில் பலர் கடந்த காலத்தின் துயரங்களுக்கு கீழே மறைந்து கிடக்கிறார்கள். இரத்தத்தில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கக்கூடியவை.
கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. கடந்த காலங்களில் கிட்டதட்ட அனைத்து ஆண்களுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் அதேசமயம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு மூடத்தனத்தாலும் தன்னுடைய 63 மனைவிகளை இரக்கமில்லாமல் கொன்ற ஒரு ஆட்சியாளரைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.