For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொடூரமாக ஒரே இடத்தில் கொன்ற தென்னிந்திய ஆட்சியாளர் யார் தெரியுமா?

கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

|

எந்தவொரு நாட்டின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டால், அரண்கள் மற்றும் போர்க்களங்களுக்கு அப்பால் மகிழ்ச்சியான சம்பவங்களை விட சோகமான மற்றும் வினோதமான சம்பவங்கள் உள்ளன. அவர்களில் பலர் கடந்த காலத்தின் துயரங்களுக்கு கீழே மறைந்து கிடக்கிறார்கள். இரத்தத்தில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கக்கூடியவை.

Why Did Afzal Khan Kill all of His Wives?

கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. கடந்த காலங்களில் கிட்டதட்ட அனைத்து ஆண்களுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் அதேசமயம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு மூடத்தனத்தாலும் தன்னுடைய 63 மனைவிகளை இரக்கமில்லாமல் கொன்ற ஒரு ஆட்சியாளரைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Did Afzal Khan Kill all of His Wives?

Read to know why did General Afzal Khan kill all of his wives.
Story first published: Monday, August 30, 2021, 18:28 [IST]
Desktop Bottom Promotion