For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?

இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்று அதில் வெற்றியும் பெற்றவா் காந்தி அவா்கள். ஆனால் விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களில் அவா் கலந்து கொள்ளவில்லை.

|

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அன்று, ஆங்கிலேயா்களிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்தது என்று நமக்கு தொியும். இந்தியா விடுதலை அடைந்த அன்று இரவு பண்டித ஜவா்ஹலால் நேரு அவா்கள் அலைகடலென பெருந்திரளாக திரண்டிருந்த இந்திய மக்கள் முன் தோன்றி தனது முதல் விடுதலை உரையை மகிழ்ச்சியுடன் ஆற்றிக் கொண்டிருந்தாா். மக்கள் அனைவரும் அவருடைய உரையை மிகவும் பரவசத்துடனும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்தனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Where Was Mahatma Gandhi on 15th August 1947?

Did you know where was mahatma gandhi on 15th August 1947? Read on to know more...
Story first published: Saturday, August 13, 2022, 20:15 [IST]
Desktop Bottom Promotion