For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா?

இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இரு

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல அதிசயங்களும், வாழ்வியல் நெறிகளும் நிறைந்ததாகும். நமக்கு தெரியாத அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்கள் இராமாயணத்தில் நிறைந்துள்ளது. இராமாயணத்தில் நமக்கு தெரியாத பல கிளைக்கதைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இராமரால் சீதையின் நகையை அடையாளம் காண முடியாமல் போன கதையாகும்.

When Rama could not recognize Sitas jewels

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது இராமர் தன்னைத் தேடி வருவதற்காக தனது நகைகளை அடையாளமாக எரிந்து சென்றார். இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இருந்தது. இந்த பதிவில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Rama Could Not Recognize Sita's Jewels

Here is the interesting story from Ramayana which says when rama could not recognize Sita's jewels.
Desktop Bottom Promotion