Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
20 கோடி பேரை கொன்ற சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இறுதியில் எப்படி முடிவுக்கு வந்தது தெரியுமா?
பிளாக் டெத் என்று அழைக்கப்படும் பிளாக் பிளேக் மனித வரலாற்றின் மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்றாகும்.
இன்று உலகம் முழுவதும் இருக்கும் ஒரே பெரிய பிரச்சினை கொரோனா வைரஸ்தான். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களின் வாழ்க்கை மீதும் கொரோனா வைரஸ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னால் பல வைரஸ்கள் மக்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பிளாக் டெத்.
பிளாக் டெத் என்று அழைக்கப்படும் பிளாக் பிளேக் மனித வரலாற்றின் மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்றாகும். 1346 முதல் 1353 வரை உலகம் முழுவதும் இதன் விளைவாக 75 மில்லியன் முதல் 200 மில்லியன் மக்கள் வரை இறந்தனர். இங்கிலாந்தில் கடைசியாக ஏற்பட்ட பெரிய பிளேக் தொற்றுநோய் 1665-66 ஆம் ஆண்டில் ஏற்பட்டது, இது லண்டனின் மக்கள்தொகையில் கால் பகுதியைக் கொன்றது. 18 மாதத்தில் இதனால் 1,00,000 மக்கள் இறந்தனர். இந்த கொடூரமான தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வந்தது என்று பார்க்கலாம்.