For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20 கோடி பேரை கொன்ற சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இறுதியில் எப்படி முடிவுக்கு வந்தது தெரியுமா?

பிளாக் டெத் என்று அழைக்கப்படும் பிளாக் பிளேக் மனித வரலாற்றின் மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்றாகும்.

|

இன்று உலகம் முழுவதும் இருக்கும் ஒரே பெரிய பிரச்சினை கொரோனா வைரஸ்தான். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களின் வாழ்க்கை மீதும் கொரோனா வைரஸ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னால் பல வைரஸ்கள் மக்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பிளாக் டெத்.

What Was The Black Death And How Did It End

பிளாக் டெத் என்று அழைக்கப்படும் பிளாக் பிளேக் மனித வரலாற்றின் மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்றாகும். 1346 முதல் 1353 வரை உலகம் முழுவதும் இதன் விளைவாக 75 மில்லியன் முதல் 200 மில்லியன் மக்கள் வரை இறந்தனர். இங்கிலாந்தில் கடைசியாக ஏற்பட்ட பெரிய பிளேக் தொற்றுநோய் 1665-66 ஆம் ஆண்டில் ஏற்பட்டது, இது லண்டனின் மக்கள்தொகையில் கால் பகுதியைக் கொன்றது. 18 மாதத்தில் இதனால் 1,00,000 மக்கள் இறந்தனர். இந்த கொடூரமான தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வந்தது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Was The Black Death And How Did It End

Read to know what was the Black Death and how did it end.
Story first published: Saturday, April 18, 2020, 18:49 [IST]
Desktop Bottom Promotion