Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
கார்த்திகையில் அசைவம் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் புழு பூச்சியாக பிறப்பார்களாம்!
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. கார்த்திகை மாதம் என்றாலே இந்துக்கள் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, அதிலும் ஐயப்ப பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் நினைவுக்கு வருவ
கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்வதால், இம்மாதத்திற்கு விருச்சிக மாதம் என்றும் பெயருண்டு. கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும், கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு அதிகளவு மழைபொழிவை தரும். இதனாலும் இம்மாதத்திற்கு கார்த்திகை என்று பெயர் வந்தது எனலாம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதயமாகும் நேரத்தில், காவிரியில் நீராடுவது சிறப்பாகும். இதற்கு முடவன் முழுக்கு என்று முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். ஐப்பசி மாதத்தில் நீராட முடியாதவர்கள் கூட, கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடினால், ஐப்பசியில் துலாஸ்தானத்தில் நீராடிய பலன் கிட்டும்.
MOST READ: பணக்கஷ்டங்களால் மனக்கஷ்டமா? இந்த பரிகாரங்களை பண்ணுங்க கை மேல் பலன் கிடைக்கும்...
கார்த்திகை மாதம் விரத மாதம் ஐயப்ப, முருக பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பார்கள். இந்த மாதத்தில் அசைவு உணவுகளை உண்பவர்கள், மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கலியுக தெய்வமான முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மட்டும் பிடித்த மாதம் கிடையாது. காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகும். கார்த்திகை மாதத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால், சந்திரனின் ஒளி மிகவும் குளிர்ச்சியாகவும், அதிக பிரகாசத்துடனும் இருக்கும். இதன் காரணமாகவே, மற்ற மாத பவுர்ணமியை விட கார்த்திகை பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுவாக தமிழ் மாதங்கள் அனைத்துமே, அந்தந்த மாதங்களில் வரும் பவுர்ணமி தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் சந்திரன் இருக்கிறதோ, அந்த நட்சத்திரன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு மாதத்திற்கு பல்வேறு சிறப்புகளும், கோவில்களில் பல்வேறு திருவிழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போலவே, கார்த்திகை மாதமும் பல்வேறு பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றுள்ளது.