Just In
- 20 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
உலக மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான மற்றும் அருவெறுக்கத்தக்க உணவுகள்!
உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்கள் சாப்பிட்டு வந்த சில இறைச்சிகள் சாப்பிடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் அந்த இறைச்சிகளின் பெயர்களை கேட்டால், நீங்கள் தொடுவதற்கு கூட தயங்கக்கூடியவையாக இருக்கும்.
உலகெங்கிலும் பல வகையான இறைச்சிகள் மக்களால் சாப்பிடப்படுகிறது. அதில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, வெனிசன், பன்றி இறைச்சி போன்றவை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் இறைச்சி வகைகளாகும். மனிதன் பயிர்களை வளர்ப்பதற்கும், மரங்களை நடவு செய்வதற்கும் போதுமான அறிவு இல்லாத காலத்திற்கு முன், அதாவது கற்காலத்தில் இறைச்சியைத் தான் சாப்பிட்டு வந்தான். தங்களுக்கான உணவை தாங்களே உருவாக்குவதற்கான அறிவு இல்லாததால், ஆரம்ப காலத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்காக விலங்குகளை வேட்டையாடி சாப்பிட தொடங்கினான்.
அப்போது எந்த ஒரு உணவுப் பொருளுடனும், எந்தவிதமான வெறுப்பு உணர்வும் இல்லாததால், கொல்ல முடிந்த அனைத்தையும் கொன்று கற்கால மக்கள் சாப்பிட்டார்கள். பின்னர், பரிணாம வளர்ச்சியுடன், எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற ஒன்றை உருவாக்கினர். என்ன தான் நாகரீகம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இன்னும் உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்கள் சாப்பிட்டு வந்த சில இறைச்சிகள் சாப்பிடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் அந்த இறைச்சிகளின் பெயர்களை கேட்டால், நீங்கள் தொடுவதற்கு கூட தயங்கக்கூடியவையாக இருக்கும். இப்போது உலகில் சாப்பிடப்படும் அப்படிப்பட்ட விசித்திரமான மற்றும் அருவெறுக்கத்தக்க விலங்குகள் எவையென்று காண்போம்.