Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 13 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணம் கையில சேரமாட்டீங்குதா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க...
லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கும், நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாஸ்து படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும்.
நாம் ஒவ்வொருவருமே நமது நிதி நிலைமையைப் பற்றி அதிகம் கவலை கொள்வோம். அனைவருமே வாழ்வில் ஓரளவு நிதி பாதுகாப்பை விரும்புவோம். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், சிலரது கையில் பணம் தங்காது. ஆனால் வாஸ்து கூறும் வழிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையுடன் வாழலாம். மேலும் ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைத்தால் அவர் அபரிமிதமான செல்வத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்.
ஆகவே லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கும், நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் அவர்களின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும். ஆகவே வாஸ்து படி, பணத்தைக் கையாளும் போது ஒருவர் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றி இப்போது காண்போம்.