For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகசிறந்த ராஜதந்திரியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?

பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சாணக்கியரின் மரணம் இன்றும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. எவ்வளவோ முயற்சித்தும் அவரின் மரணம் பற்றிய ரகசியம் இன்னும் வெளிவரவில்லை.

|

பண்டைய இந்தியாவின் மிகசிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். அவரின் இராஜதந்திரங்களும், பொருளாதார கொள்கைகளும், அறிவுரைகளும் இன்றும் மக்களால் நினைவுகூற படுபவையாக உள்ளது. இவரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இவரின் புகழை எப்போதும் குறையாமல் வைத்திருக்கும் நூல்களாகும்.

Unsolved Mysteries of Chanakya Death

தனது புத்திக்கூர்மையால் தெருவில் வசித்த சிறுவன் ஒருவனை மன்னராக மாற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவரின் மரணம் இன்றும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. எவ்வளவோ முயற்சித்தும் அவரின் மரணம் பற்றிய ரகசியம் இன்னும் வெளிவரவில்லை. அவரின் மரணம் எப்படி நடந்திருக்கலாம் என்று இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unsolved Mysteries of Chanakya Death

Read to know how did the great Chanakya die.
Desktop Bottom Promotion