For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா-அப்பா-அண்ணன் என அனைவரையும் மாற்றி மாற்றி திருமணம் செய்து இளவரசி... வரலாற்றின் சோக ராணி...!

எகிப்தின் தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்று அங்கேசேனமுனின் கதையாகும். அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் அவரைப் பற்றி தெரிந்த விவரங்கள் குறைவுதான்.

|

பண்டைய கால எகிப்தை தவிர்த்து நம்மால் உலகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பண்டைய எகிப்து பல நூற்றாண்டுகளாக நம் கற்பனைகளை கவர்ந்துள்ளது. எகிப்தியலாளர்கள் பல ஆண்டுகளாக பல கண்கவர் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர், ஆனால் இந்த பண்டைய கலாச்சாரத்தைச் சுற்றியுள்ள பல மர்மங்கள் இன்றும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

Unknown Facts About Tragedy Queen Ankhesenamun

எகிப்தின் தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்று அங்கேசேனமுனின் கதையாகும். அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் அவரைப் பற்றி தெரிந்த விவரங்கள் குறைவுதான். 18 ஆம் வம்சத்தின் கடைசி பாரோவான ஹோரெம்ஹெப் தனது தந்தையின் அனைத்து தடயங்களையும் அழிக்க முயன்றதன் காரணமாக இது நடந்தது. அவர் இறந்த தேதி மற்றும் அவரது கல்லறையின் இருப்பிடம் எகிப்தின் திறக்கப்படாத ரகசியங்களில் ஒன்றாக உள்ளது. அதனைவிட மர்மங்களும், சோகங்களும் நிறைந்தது அவரின் வாழ்க்கையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts About Tragedy Queen Ankhesenamun

Read to know the unknown facts about tragedy queen Ankhesenamun.
Story first published: Friday, October 30, 2020, 16:49 [IST]
Desktop Bottom Promotion