Just In
- 18 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தாத்தா-அப்பா-அண்ணன் என அனைவரையும் மாற்றி மாற்றி திருமணம் செய்து இளவரசி... வரலாற்றின் சோக ராணி...!
எகிப்தின் தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்று அங்கேசேனமுனின் கதையாகும். அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் அவரைப் பற்றி தெரிந்த விவரங்கள் குறைவுதான்.
பண்டைய கால எகிப்தை தவிர்த்து நம்மால் உலகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பண்டைய எகிப்து பல நூற்றாண்டுகளாக நம் கற்பனைகளை கவர்ந்துள்ளது. எகிப்தியலாளர்கள் பல ஆண்டுகளாக பல கண்கவர் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர், ஆனால் இந்த பண்டைய கலாச்சாரத்தைச் சுற்றியுள்ள பல மர்மங்கள் இன்றும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.
எகிப்தின் தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்று அங்கேசேனமுனின் கதையாகும். அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் அவரைப் பற்றி தெரிந்த விவரங்கள் குறைவுதான். 18 ஆம் வம்சத்தின் கடைசி பாரோவான ஹோரெம்ஹெப் தனது தந்தையின் அனைத்து தடயங்களையும் அழிக்க முயன்றதன் காரணமாக இது நடந்தது. அவர் இறந்த தேதி மற்றும் அவரது கல்லறையின் இருப்பிடம் எகிப்தின் திறக்கப்படாத ரகசியங்களில் ஒன்றாக உள்ளது. அதனைவிட மர்மங்களும், சோகங்களும் நிறைந்தது அவரின் வாழ்க்கையாகும்.