Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அக்டோபரில் 3 கிரகங்களின் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு அமோகமா இருக்கப் போகுது...
துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. மேலும் 3 கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை பல தற்செயல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக சிலரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். இப்படி துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதன், சூரியன், சுக்கிரனின் சேர்க்கை காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பண பலன்களைத் தரும். ஏனெனில் மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் இமேஜ் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக புதனின் நிலையால், நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளன. இதனால் இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பழைய பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)