Just In
- 35 min ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா?
ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட ரகசியங்களும், யாருக்கும் காட்டாத மறுமுகமும் இருக்கும். நிழலான காரியங்களில் செயல்படும் திறன் என்பது அனைவருக்குமே இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட ரகசியங்களும், யாருக்கும் காட்டாத மறுமுகமும் இருக்கும். நிழலான காரியங்களில் செயல்படும் திறன் என்பது அனைவருக்குமே இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒன்றாகும். சிலர் இயற்கையால் மற்றவர்களை விட நிழலானவர்கள், சிலர் தங்களது நிழலான நடத்தையை சரியான தருணங்களுக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள். நிழலான நடத்தை என்பது ஒருவர் செய்யும் இருள் காரியங்களாகும்.
எந்தவொரு நிழலான காரியங்களுக்கும் ஒரு வரம்பு உள்ளது. சிலர் அந்த எல்லைக்குள் தங்கள் இருள் செயல்களை வைத்திக்கொள்வார்கள், சிலர் அந்த எல்லையை தாண்டி செயல்படுவார்கள். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்காரரும் செய்யக்கூடிய நிழலான காரியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மேஷம்
நீங்கள் புத்திசாலியாக இருப்பதால் உங்களின் பின்புறம் நடக்கும் செயல்களை உங்களால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். உங்களின் நிழலான காரியத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் பெரும்பாலும் செய்யும் நிழலான காரியம்வெளிப்படையாக பொய்க்கூறுவதுதான். நீங்கள் கூறும் பொய்யை உண்மை என்று நிரூபிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உள்ளது. பொய் கூறுவதில் உங்களை மன்னன் என்றே கூறலாம்.
ரிஷபம்
இவர்கள் திருடுவதில் கைதேர்ந்தவர்கள். சின்ன சின்ன பொருட்கள் தொடங்கி, பணம், பெயர் முதல் மற்றவர்களின் இதயம் வரை அனைத்தையும் எளிதில் திருடிவிடுவார்கள். இவர்கள் துணையை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள், அதனை அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் அவர்கள் மேலேயே பழிசுமத்துவார்கள்.
மிதுனம்
இவர்கள் வார்த்தைகள் இல்லாமல் பேசாமல் பேசுவதில் வல்லவர்கள், எனவே தவறான வார்த்தையை கூறியதற்காக இவர்கள் மீது யாரும் பழிசுமத்த முடியாது. இவர்களின் அமைதிதான் இவர்களின் மிகப்பெரிய ஆயுதம். இவர்கள் எப்பொழுது யாரை கவுப்பார்கள் என்று இவர்கள் மட்டுமே அறிவார்கள்.
MOST READ: இந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...!
கடகம்
தங்கள் வாழ்க்கைக்குள் மற்றவர்களை அழைப்பதால் இவர்களின் கருணையை அனைவரும் பாராட்டலாம். உங்கள் ஈகோ மிகப்பெரியது மற்றும் உங்கள் நிழலான நடத்தை மற்றவர்களுக்கு தவறான நம்பிக்கையை அளிப்பதாகக் காட்டுகிறது. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள், பின்னர் உங்கள் செயலுக்கு விளக்கம் கூறாமலேயே அவர்களை விட்டுவிடுகிறீர்கள்.
சிம்மம்
இவர்கள் பொய் கூறுவதில் அனைவரையும் மிஞ்சியவர்கள். மற்றவர்களை காயப்படுத்தியதற்கோ அல்லது இவர்களின் தவறான செயல்களுக்கோ ஒருபோதும் மன்னிப்புக் கேட்கமாட்டார்கள். இவர்கள் எதையாவது விரும்பும்போது, அது ஒரு பொருளாகவோ அல்லது நபராகவோ இருக்கலாம், அதைப் பெறுவதற்கு இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வாஙர்கள். தங்களின் செயல்களை இவர்கள் எப்போதும் நியாயப்படுத்துவார்கள், இது இவர்களின் முக்கியமான நிழல் காரியம் ஆகும்.
கன்னி
இவர்கள் உண்மையில் நிழலானவார்கள் அல்ல, இவர்கள் அனைவரையும் வெறுப்பவர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி துளியும் இவர்களுக்கு கவலையில்லை. அனைத்தையும் பாரபட்சம் இன்றி இவர்கள் வெறுக்கிறார்கள். உங்களின் வெறுப்புதான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறான காரியமாகும்.
துலாம்
நேர்மையை கடைபிடிக்க முடியாத காரணத்தால் இவர்கள் அனைத்து ராசிகளையும் விட அதிக அதிக நிழல் ராசியாக கருதப்படுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் காதலையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் போது அவர்கள் முகத்தின் முன்னரே பொய்க்கூறுவார்கள். இவர்கள் மற்றவர்களை மட்டுமின்றி தங்களையே நேசிக்கமாட்டார்கள்.
MOST READ: உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா? இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...!
விருச்சிகம்
இவர்களின் ஒரே குறிக்கோள் அதிகாரத்தை பிடிப்பதுதான். அதற்காக இவர்கள் யாரை வேண்டுமென்றாலும் காயப்படுத்துவார்கள், என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் வலிமையானவர்கள் அதனால் எப்பொழுதும் மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்கள். ஒருவரிடமிருந்து நீங்கள் விரும்புவதைப் பெற அவர்களை உணர்ச்சிவசப்படுத்துவீர்கள், இதுதான் உங்களின் மோசமான நிழலான காரியம்.
தனுசு
பொதுவாக இவர்களை அனைவருக்கும் சிறந்த நண்பர்கள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இவர்களுடன் நண்பர்களாக இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. இவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் நண்பர்களை மிகவும் குழப்பமடையச் செய்யும்.
மகரம்
உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை எந்த காரணமும் இன்றி நீங்கள் விளக்கி விடுவார்கள், அவர்களை அவமதிப்பார்கள். மற்றவர்களை அவமதிப்பதை இவர்கள் தங்களின் பெருமையாக நினைக்கிறார்கள். மற்றவர்களை முட்டாளாக்குவதை நினைத்து இவர்கள் மகிழ்வார்கள். உங்களின் நிழலான காரியம் மற்றவர்களை ஏமாற்றுவதுதான்.
கும்பம்
இவர்கள் செய்யும் நிழலான விஷயம் என்னவென்றால், இவர்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை கோருவதுதான். ஆனால் மற்றவர்களை காயப்படுத்துவதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் நிழலான செயல்களை "தங்கள் உரிமை" என்று நீங்கள் பாதுகாப்பீர்கள், ஆனால் மற்றொரு மனிதனுக்கு மோசமான ஒன்றைச் செய்ய அந்த உரிமையை இவர்கள் எப்போதும் பயன்படுத்துகிறீர்கள்.
MOST READ: காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா?
மீனம்
ராசியின் மிகவும் கையாளுதல் அறிகுறியாக இருப்பதால், நிழலாக இருப்பது எப்படி என்பது இவர்களுக்குத் தெரியும், மேலும் இவர்ங்கள் விரும்புவதைப் பெற அந்த நிழலை காரியத்தை பயன்படுத்துகிறீர்கள். மற்றவர்களை எப்படி குற்றவாளிகளாக்குவது என்பது இவர்களுக்குத் தெரியும். மற்றவர்களை எப்படி உணர்ச்சிரீதியாக காயப்படுத்துவது என்று இவர்கள் அறிவார்கள்.