For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருட புராணம் கூறும் நரகத்தில் இருக்கும் நான்கு வாசல்கள்... உங்களுக்கு காத்திருக்கும் வாசல் எது தெரியுமா?

இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

|

இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது. புராணங்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான புராணமெனில் அது கருட புராணமாகும். ஏனெனில் கருட புராணம் இறப்பிற்கு பிறகான நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

The Kinds of Sins That Lead to Hell According to Garuda Purana in Tamil

மனிதர்களின் பல வகையான பாவங்கள் மற்றும் அவற்றின் தண்டனைகள் கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்து நூல்களின்படி பதினெட்டு மகாபுராணங்கள் உள்ளன. கருட புராணம் அவற்றில் ஒன்று, இது கருடனுக்கும் (விஷ்ணுவின் பறவை-மனிதன் வாகனம்) மற்றும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் வாழ்க்கை மற்றும் இறப்பு செயல்முறையை விளக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Kinds of Sins That Lead to Hell According to Garuda Purana in Tamil

Read to know about the kinds of sins that lead to hell according to Garuda Purana.
Desktop Bottom Promotion