For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப உங்க வீட்டு முன்னாடி இத வையுங்க...

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான வாசலுக்கு முன் ஒருசில சிறப்பான பொருட்களை வைப்பதன் மூலம் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

|

ஒருவரது வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டின் பிரதான கதவு வழியாக நுழைகிறது என்று கூறப்படுகிறது. மறுபுறம், வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றல்கள் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே பலர் நிதி பிரச்சனைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது.

Tension Will Go Away And Money Will Come, Just Put These Things At The Main Door

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான வாசலுக்கு முன் ஒருசில சிறப்பான பொருட்களை வைப்பதன் மூலம் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஏனெனில் இப்பொருட்கள் வாஸ்து குறைபாடுகளை நீக்கி, வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் நுழைய வழிவகை செய்கிறது. செல்வத்தின் நாயகியான மகாலட்சுமி தேவியின் அருள் இருப்பதால், இது வீட்டில் உணவு மற்றும் பண பற்றாக்குறை இல்லாமல் செழிப்போடு வைத்திருக்கிறது.

MOST READ: சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tension Will Go Away And Money Will Come, Just Put These Things At The Main Door

According to Vastu, this problem can be avoided by installing some special things in front of the main gate of the house.
Desktop Bottom Promotion