Just In
- 28 min ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 6 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 6 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 7 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தொடர்ந்து திருமணம் தடைபட்டுகிட்டே இருக்கா? அப்ப இந்த 5 கோவிலுக்கு போங்க...உடனே கல்யாணம் நடக்குமாம்!
நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி, விரைவில் திருமணம் நடப்பதற்கான வரங்களை வழங்குவதாக அறியப்படுகிறார். உள்ளூர் புராணத்தின் படி, விஷ்ணு ஒரு துறவியின் 360 மகள்களை மணந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் என்பது இந்தியாவில் மிக முக்கியமான சமூக அமைப்பாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் சில தம்பதிகள் தவறாகப் பொருந்திபோய், வாழ்க்கையில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு திருமணம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகத் தோன்றலாம். ஆனால், பலர் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். உங்களுக்கான ஆத்மார்த்தமான துணையைப் பெறுவது அதிர்ஷ்டம் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு போகிறதா? சில சமயங்களில் திருமணத்தை தாமதப்படுத்தும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது வெற்று தாமதத்தை சந்திக்க நேரிடும். மேலும் சில நேரங்களில் ஒவ்வொரு அடியிலும் தடைகள் ஏற்படலாம்.
ஒரு திருமணம் என்பது வெற்றிபெற அனைத்து கோணங்களிலிருந்தும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்று. உங்கள் திருமண தடைகளை நீக்க இறைவன் அருள்புரிவார். ஆமாம், தொடர்ந்து திருமணம் தடைபட்டு போகும் நபர்கள் மற்றும் திருமணமாகாத நபர்கள் இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஐந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டு, பூஜை செய்வதன் மூலம், விரைவில் திருமண யோகத்தை பெறலாம்.