Just In
- 2 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 3 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உங்களுக்கு சனி பகவானின் அருள் இருந்தா, இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுமாம்.. அது என்ன?
சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனி பகவானின் அருள் முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.
நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். சனி பகவானுக்கு யாரை பிடிக்குமோ, அவருடைய வாழ்வில் செல்வம், பெருமை மற்றும் புகழில் எந்த குறைவும் ஏற்படாது. ஜோதிடத்தின் படி, சனி பகவானால் யாரேனும் ஆசீர்வதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் நடக்கவிருந்தாலோ, அது சில அறிகுறிகளை வெளிக்காட்டும். சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இத்தகைய சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவே சனி பகவானின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானின் அருளை ஒருவர் பெற்றிருந்தாலோ அல்லது பெறவிருந்தாலோ, அவர் சில அறிகுறிகளை உணரத் தொடங்குவார். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.