Just In
- 57 min ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
செல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்
பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் நேரம் சோடசக்கலை நேரம். சோடசக்கலை தியானம் இருக்க நல்ல நேரம் நாளைய தினம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.18 முதல் 11.18 மணிவரையாகும். சோடசக்கலை தியானம் இருக்க நினைத்தது
இன்றைய தினம் பவுர்ணமி. ஆவணி மாதம் பவுர்ணமி நாளை காலை முடிந்து பிரதமை தொடங்குகிறது. பவுர்ணமி முடிந்து பிரதமை திதி தொடங்கி சில மணிநேரங்கள் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நேரத்தில் நாம் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி முடிந்து சோடசக்கலை தியானம் மாறிமாறி ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே முறையில் கேட்டது கிடைத்து விடும். இது அவரவர் கர்மவினையைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார். நாளைய தினம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.18 முதல் காலை 11.18 வரை தியானம் செய்ய நல்ல நேரமாகும்.
அம்பானியும், அதானியும் சேட்டுக்களும், மார்வாடிகளும் அனைத்து துறைகளிலும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். பணக்காரர்கள் எப்படி பணக்காரர்களாக இருக்கின்றனர். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கின்றனர் என்று பார்க்க வேண்டும்.
சேட்டுகளும் மார்வாடிகளும் மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் நறுமணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்