Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சனி-புதன் வக்ர நிவர்த்தி: அக்டோபரில் இருந்து இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்குது...
வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது.
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் வக்ரமாக இருக்கும் புதன் மற்றும் சனி அக்டோபர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதில் சனி பகவான் நீதிமான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்கக்கூடியவர். புதன் புத்திகாரகன் மற்றும் கிரகங்களின் இளவரசன் ஆவார்.
பொதுவாக கிரகங்கள் வக்ரமாக இருக்கும் போது, நற்பலனை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். அதுவும் வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது. ஏனெனில் புதன் மற்றும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.