For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

|

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை தொடங்கி நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. புதிய வருடம் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பொங்கலை பண்டிகை என்று கூறுவதைவிட திருவிழா என்றே அழைக்கலாம். பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

pongal-festival-2020-celebration-and-importance

இந்த பண்டிகையை உற்றார் உறவினர் அனைவரும் இணைந்து கொண்டாடுவார்கள். தமிழர் திருநாளான இந்த பண்டிகையை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா போன்று தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal Festival 2020 Celebration and Importance

Here we talking about the Pongal Festival 2020 Celebration and Importance.
Story first published: Monday, January 13, 2020, 13:44 [IST]
Desktop Bottom Promotion