Just In
- 41 min ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 10 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
Don't Miss
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா?
பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை தொடங்கி நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. புதிய வருடம் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பொங்கலை பண்டிகை என்று கூறுவதைவிட திருவிழா என்றே அழைக்கலாம். பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையை உற்றார் உறவினர் அனைவரும் இணைந்து கொண்டாடுவார்கள். தமிழர் திருநாளான இந்த பண்டிகையை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா போன்று தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.