Just In
- 15 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இனிமே இத யூஸ் பண்ணுங்க..
பிளாஸ்டிக் பயன்பாட்டை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஜூன் 30 ஆம் தேதிக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டுமென்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக அபராதமும், தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஏனெனில் நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ஒருமுறை பயன்படுத்திய பின் குப்பைக்கு தான் செல்கின்றன. இப்படி குப்பைக்கு செல்லும் பிளாஸ்டிக் பைகள் மக்கிப் போகாமல் அப்படியே தங்கி நிலத்தை பாழ்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்கும் சென்று அங்குள்ள உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. ஆகவே இனி ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட பட்ஸ், குச்சி மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், கரண்டிகள், கத்திகள், சிகரெட் பாக்கெட்டுகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது நிலப்பரப்புகளில் குவியும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க, அன்றாட வாழ்வில் அதற்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.